M. Amudha Reddy
587 views
12 days ago
மையல் விழியால் கொல்லாதே ❤️❤️❤️❤️ மையல் விழியால் பாக்குறியே பார்வையால் கொத்தித் திங்குறியே மனசு அலைபாய விடுறியே ஓரப் பார்வையால் கொல்லுறியே விழிகளால் போதை ஏத்திரியே அம்மம்மா போதும் பொண்ணே உன்னை ரசித்து வர்ணிக்க இந்த சென்மம் போதாதடி #என் காதல் கவிதை