#கிழக்கே_போகும்_ரயில் படத்துல நாவீதரான சீனிவாசன் துண்டை இடுப்புல கட்டிட்டு செருப்பை கையில எடுத்துகிட்டுத்தான் ஊருக்குள்ள வருவாரு. அதை அப்போது இயல்பாக எந்த உறுத்தலும் இல்லாமல் ரசிகர்கள் ஏற்று கொண்டனர். அதே காட்சியை இப்போது படத்தில் வைக்க முடியாது. என்னடா அநியாயம் பண்றீங்கன்னு இப்போதைய ரசிகனுக்கு தோணும். எப்படிப்பட்ட கடந்த காலத்தை தாண்டி வந்திருக்கிறோம் பாருங்கள்.!
#🤔தெரிந்து கொள்வோம்