திருநீற்றுச் சுவடு
576 views
*வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் தீராத கடனும் தீரும்* பலர் எவ்வளவு சம்பாதித்தாலும் கடனிலிருந்து வெளியே முடியாமலேயே இருப்பாங்க ஆனால் வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் அந்தப் பிரச்சனை மெதுவாக குறையும் அதுதான் துளசி செடி துளசி தெய்வத்தின் வாசஸ்தலம் துளசியை வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்தால் குபேரனும் லட்சுமி தேவியின் அருள் தருவார்கள் வீட்டில் கடன்,தடை, வறுமை அனைத்தும் விலகும் தினமும் காலை துளசிக்கு நீர் ஊற்றி "ஓம் நமோ நாராயணாய" என்று சொல்லுங்கள் அந்த வீட்டில் செல்வம் தங்கிவிடும். திருச்சிற்றம்பலம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #