M. Amudha Reddy
734 views
11 days ago
பாலைவனப் பறவை ********** தனிமை என்க்கு புதுசு இல்லை காதலில் இது சாதாரணம் ஆனது அன்புக்கு பெயர் பைத்தியம் என்பார் அனுபவத்தில் வரும் வரிகள் கவிதையென்பார் இறக்கையில்லா பறவை துணையின்றி தத்தளிக்கிறது பசுமை நிறைந்த நந்தவனம் பாலைவனமானது வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமில்லா போனது #என் காதல் கவிதை