#சிவன் ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!! அருள்மிகு சண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரர் திருக்கோயில்
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🕉️ஓம்நமசிவாய🕉️🙏 திருவட்டீஸ்வரன் பேட்டை' திருவல்லிக்கேணி, சென்னை.
சுயம்பு மூர்த்தியாக சண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரராக எழுந்தருளியுள்ள தலம். அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க சிவபெருமான் வேட்டுவர் கோலத்தில் காட்சி தந்ததால் இத்தலம் "திருவேட்டீஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறது.
ராகு-கேது தோஷ நிவர்த்தி மற்றும் சத்ருசம்ஹார பூஜைகளுக்குப் புகழ்பெற்ற, 500-1000 ஆண்டுகள் பழமையான சிவாலயமாகும்.