அமெரிக்கா,, இந்திய விவசாயிகள் பற்றிய அறிவிப்புக்கு...
***
அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டால், பியூக்ஷ்கோயலிடம் கேளுங்கள் என்கிறார்....
***
ப்யூக்ஷ்கோயலிடம் கேட்டால் ஜெய்சங்கரிடம் கேளுங்கள் என்கிறார்...
***
அமைச்சர் நிர்மலா ,ப்யூக்ஷ்கோயல் பேட்டியில் பச்சையாக பொய்களை அள்ளி வீசுகிறார்கள்...
*
இந்திய விவசாய அமைச்சர் இல்லாமல்....
இந்திய விவசாயத்தை நாசமாக்கும்....
அமெரிக்க ஒப்பந்தம் சிறந்தது என்று பொய்களை அள்ளி வீசுகிறார்கள்..
***
இந்திய சந்தைகள் அமெரிக்காவிற்கு திறந்து விடப்பட்டுள்ளது என்றும்,,
வருடம் 45 லட்சம் கோடிக்கு அமெரிக்க விவசாயிகள் விற்பனை இந்தியாவில் நடத்தலாம் என்ற அமெரிக்க ட்விட்டுக்கு யாரும் பதில் சொல்லவில்லை...
***
ரக்ஷியாவில் பெட்ரோல் கச்சா எண்ணெய் வாங்க கூடாதென்று சொல்வதை... இந்தியா ஏற்றுக் கொள்கிறது.
*
அமெரிக்கா சொல்லும் நாடுகளில் பெட்ரோல் வாங்க ஒப்பந்தம் போடுகிறது....
*
ஆக இந்திய இறையான்மை அமெரிக்காவிடம் பிஜேபி மோடி அரசால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது....
***
தமிழ்நாட்டு விவசாயிகள் மட்டும் அல்ல,,, மொத்த இந்தியாவும் அடிமைப்படுத்தப்பட்டு... 45% உள்ள விவசாயச் சந்தை நாசமாகக்ப்படுகிறது...
*
அமைதியாக நயினார்நாகேந்திரன் தமிழிசை வானதி எட்ப்பாடி பழனிச்சாமி, நடிகர் விஜய், அன்புமணி, வாசன் எல்லோரும் துரோகத்திற்கு துணையாக...
#👨மோடி அரசாங்கம்