புலியைக் கண்டு அஞ்சாதே
*****************
மரங்களை வெட்டி இயற்கையை அழிக்காதே
புலியைக் கண்டு அஞ்சாதே மானிடர்களே
இருக்க இடமில்லை பசிக்கு இறையில்லை
வேட்டைக்காக போகும் பாதை தெரியவில்லை
ஐந்தறிவு சிவனும் கூட உயிரல்லவா
வாழ விடுங்க சீண்டிப் பாக்காதீர்கள்
பசுமைக் காத்து உயிர்களை வாழவைப்போம்
எம். அமுதா
#என் காதல் கவிதை