M. Amudha Reddy
617 views
புலியைக் கண்டு அஞ்சாதே ***************** மரங்களை வெட்டி இயற்கையை அழிக்காதே புலியைக் கண்டு அஞ்சாதே மானிடர்களே இருக்க இடமில்லை பசிக்கு இறையில்லை வேட்டைக்காக போகும் பாதை தெரியவில்லை ஐந்தறிவு சிவனும் கூட உயிரல்லவா வாழ விடுங்க சீண்டிப் பாக்காதீர்கள் பசுமைக் காத்து உயிர்களை வாழவைப்போம் எம். அமுதா #என் காதல் கவிதை