சாயா தேவி
884 views
நர்மதா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டி விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி செய்து தரப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது. அந்த நேரத்தில் நரேந்திர மோடி அவர்கள் பிறக்கக் கூட இல்லை. ஆனால் அந்த வாக்குறுதியை நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு நிறைவேற்றியுள்ளார். இதுதான் காங்கிரஸ் ஆட்சி செய்த லக்ஷனம். #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #🧓பிரதமர் மோடி