m.fayaz
578 views
8 hours ago
கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் 5ஆம் ஆண்டு எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்பு - .சீறிப்பாய்ந்த காளைகளை .ஆயிரக்கணக்கான கிராம மக்கள்கண்டு மகிழ்ந்தனர் #கிருஷ்ணகிரி_செய்தி