கமல திருவடிகளை வணங்கி காதலுடன் நாளூம் கை ஏந்தி
பிறை சூடிய
செல்வமே இவ் பிள்ளைக்கு
அருளாமல் இருக்கிறாயே
என நாளூம் வருந்தி
உறைவிடம் நீ உற்றவளூம் நீ என்று உரைத்தாலும்
மௌனமாக
இருக்கிறாயே அன்பே அருள் ஆவுடையே என் அம்மையே ஆச்சியே
(S.ஜெயவீரபத்திரன்)
#🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய