Vinoth Kumar
17.6K views
1 days ago
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் சென்னை, காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட விருப்ப மனு கொடுத்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களுக்கு, இன்று தி. மலை.வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், செய்யாறு, வந்தவாசி,ஆரணி, போளூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களுக்கு, மாவட்டத் தலைவர் J.பொன்னையன் தலைமையில், மேலிட பொறுப்பாளர்கள் குழு TBJ.ராஜா பாபு Ex. MLA, ஜி முனிரத்தினம்,V. P. அண்ணாமலை, தாவூத்ஷெரிப், வீணா ரவி, ஷாஹீன் இவர்கள் முன்னிலையில் நேர்முக காணல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ் சி துறை மாநில துணைத்தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான பத்தியாவரம் அன்புதாஸ் உட்பட 30 பேர் கலந்து கொண்டார்கள்.