#🌎பொது அறிவு
W. P. A. சௌந்தரபாண்டியன்
(15 செப்டம்பர் 1893-
*22 பிப்ரவரி 1953*)
தமிழக தொழிலதிபரும், அரசியல்வாதியும் ஆவார்.
இவர் நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகவும் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளராகவும் திகழ்ந்தார்.
நாடார் சாதி மக்களின் பெருந்தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*