கருணைக்கொண்டு நீரூம் காத்து அருள வேண்டும் எம்மை நாளூம்
பிறையை சூடிய பிஞ்சகன் போல் எம் இறைவியே
நீர் உம்
திருவடி மேல் காதல் கொள்ள வேண்டும் நாளூம்
வளர்பிறை தேய்பிறை போல் இல்லாமல் வள்ளலே வளர்ந்த பிறை போலவே வாழ்வு நிலையனாதாக இருக்க நீர் அருள் புரிய வேண்டும்
என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன் }
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏