#🌎பொது அறிவு
மா.செங்குட்டுவன்
(08 ஜனவரி 1928-
*05 பிப்ரவரி 2021*)
தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், இதழாளர்,
அரசியல் சமூகச் செயல்பாட்டாளர் எனப் பல தகுதிகள் கொண்டவர்.
ஏறக்குறைய 20 நூல்கள் எழுதியுள்ளார்.
கவிக்கொண்டல் என்னும் அடை மொழியால் அறியப்படும் அறிஞர் ஆவார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*