Babu Babuji
685 views
21 hours ago
அட்ரா சக்கை! "ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு தடையில்லை; அமெரிக்க, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு மட்டுமே தடை"-ஈரான் அதிரடி அறிவிப்பு...! கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் தா*க்குதலால் ஈரானில் ராணுவ தளபதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 1,045 பேர் உ*யிரிழந்துள்ளனர். மேலும் 5,000 பேர் ப*டுகா*யம் அடைந்துள்ளனர் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த போரில் ஈரான் உச்சபட்ச தலைவர் காமேனி கொ*ல்லப்பட்ட பின்னர் தா*க்குதல் மிக தீவிரமடைந்துள்ளது. இந்த போரினால் ஆவேசமடைந்துள்ள ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி விட்டது. இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து வரக்கூடிய கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடும் சூழ்நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இணையாக ஈரானும் பதில் தா*க்குதலை கொடுத்து வருவதால், போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் ஈரான் அருகே 1,109 மாலுமிகளுடன், 37 இந்தியக் கப்பல்கள் சிக்கியிருப்பது இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதிரடி திருப்பமாக ஈரான் சார்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதாகவும், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சுமந்து செல்லும் கப்பல்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படாது என ஈரான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இந்திய நாட்டிற்கு உலகிலுள்ள அனைத்து நாடுகளும் மிகுந்த மரியாதை அளிப்பதுடன், இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய கவுரவம் இருப்பதாகவும், எந்த நாடும் இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை என தெளிவாக தெரிகிறது. ஏன்னா, இங்கு நடைபெறுவது மோடி அரசாங்கம்... ச்சும்மா அதிருதுல்ல... #👌அருமையான ஸ்டேட்டஸ் #🧓பிரதமர் மோடி #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று #I ❤️‍🔥 Indian Army🦾