https://youtube.com/watch?v=hAGS817ENzU&si=5PzKYmgoMxaGdC-l
திருவண்ணாமலை மாவட்டம்,சேத்துப்பட்டு வட்டம்,நெடுங்குணம் கிராம மயானத்தில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ பெரியாயி சமேத ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய புனருதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிக விமர்சியாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது #⚡ஷேர்சாட் அப்டேட்#📺உள்ளூர் தகவல்கள்📰#📰தமிழக அப்டேட்🗞️#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்