பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
601 views
||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம் தாமரை மலர் ஓங்கி வளர்ந்துள்ள திருநாபியினையும், அங்கே அழகிய காயாம்பு போன்ற கரிய திருமேனியையும் பெற்றுள்ள எம்பெருமான் மாயப் பிரானாகிய திருமாலை, காஞ்சிமலர் போன்ற நிறம் கொண்ட இந்திரன், தாமரை மலரில் தோன்றிய பிரம்மதேவன், தாழ்ந்த சடைமுடியையுடைய சிவபெருமான் ஆகிய இத்தேவர்களால் சற்றேனும் தம் மனத்தினால் எண்ணிப் பார்க்கவும் இயலுமோ ! அஃது யாவராலும் இயலாது. பேயாழ்வார் திருவடிகளே ஶரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

More like this