💕குறும்புக்காரன்🐬
542 views
1 days ago
#🚨கற்றது அரசியல் ✌️ #மதிய வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #அரசியல் பழகு முன்னாள் சபாநாயகர் தனபால் வேதனை.. "அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அப்போது சபாநாயகர் பொறுப்பில் இருந்த நான்தான், எதிர்ப்பாளர்களைப் பேரவையிலிருந்து தகுதிநீக்கம் செய்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்தேன். இப்படி இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் கட்சிக்கு உதவியாக இருந்து காப்பாற்றிக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் தற்போது கட்சிக்குள் எனக்கு மரியாதை இல்லை. விருப்ப மனு அளித்திருந்த என்னிடம், ‘தேர்தலில் போட்டியிட விருப்பமா, இல்லையா?’ என்றுகூட யாரும் கேட்கவில்லை. பா.ஜ.கவுக்கு அவிநாசி தொகுதியைக் கொடுத்திருக்கிறார்கள். நடப்பது நடக்கட்டும்!" - தனபால்