G.M.வேதபாலன்
2.7K views
கடவுள் கல்லாய் கருவறையில் இருப்பதால்தான் நாம் கொண்டாடுகிறோம். ஒருவேளை அவர் நேரில் வந்து, நம் வீட்டில் ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருந்தால் எத்தனை நாள் உபசரிப்போம்? ​படுக்கையில் கிடக்கும் பெற்றோரிடமும், இரத்த உறவுகளிடமும் காட்டாத அன்பை அந்த ஈசன் எதிர்பார்ப்பதில்லை. செய்யும் கடமையைச் சரியாகச் செய்வோம்... உறவுகளைக் கொண்டாடுவோம்! அதுவே உண்மையான புண்ணியம். ஓம் நமசிவாய 🕉️ 🎵 🩵 ​#உண்மை #வாழ்வியல் #பக்தி #💞Feel My Love💖