#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் புனித அன்னாள் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர் நீத்த புனித வெள்ளியின் நினைவாகஇயேசுகிறிஸ்துவின் திருப்பாடுகள் திருப்பயண சிலுவைப் பாதை பங்கு தந்தை பிரேம்குமார்அவர்கள்தலைமையில் அன்பிய குழுக்கள் சிலுவையை சுமந்து செல்ல சிறுவர்கள் இயேசுவைப் போல் உடை அணிந்து, இறை வார்த்தைகள்இறைபாடல்களோடு திருப்பாடுகளின் திருப்பயண சிலுவைப்பாதை சிறப்பாக நடைபெற்றது. இதில், அருட் சகோதரர்கள், அருள் சகோதரிகள், இறை மக்கள், பங்கு பேரவையினர், பாடல் குழுவினர், பக்த சபைகள்,
அனைவரும்பங்குகொண்டனர். இறுதியில் பங்கு தந்தை இறை நற்செய்தி வழங்கி இறை ஆசீர் வழங்கினார்.