INSTALL
-
945 views
•
1 months ago
#கவிதை கர்வம் உனக்கு எதற்கு. வெறுத்துப் பேச்சி நீ பேசாதே. முரட்டு சிங்கம் போல நீ இருக்கலாம். பொருத்து வாழ கற்றுக்கொள். எடுத்த காரியம் உனக்கு உண்டு. முடித்து வைக்க நேரம் தேடாதே. படித்து படித்து நான் உனக்கு சொல்கிறேன். நடித்து மட்டும் என்னிடம் காட்டாதே. நீ நடித்து நாடகமாட நான் ஒன்றும் உன் கலைஞன் அல்ல. உன்னையே சித்தரிக்கும் கவிஞன் நான். கவிபரணி..
10
8
Comment

More like this

Ks Prabu
#கவிதை
36
15
NSSM
#✍️கவிதை📜
31
57
P.Rajeswari.
#✍️கவிதை📜
53
88
✨⍣⵿🦋𝆹𝅥⃝𝄞⃕Esha⎽𝆺⵿
#✍️கவிதை📜
22
23
✨⍣⵿🦋𝆹𝅥⃝𝄞⃕Esha⎽𝆺⵿
#✍️கவிதை📜
25
19
Ks Prabu
#கவிதை
333
263
KᗩᐯITᕼᗩIGᗩᒪ
#😍ஹைக்கூ கவிதைகள்✒️
14
13
Sofy Jajinith
#📜தமிழ் Quotes
79
40
✨⍣⵿🦋𝆹𝅥⃝𝄞⃕Esha⎽𝆺⵿
#✍️கவிதை📜
282
336
Ks Prabu
#கவிதை
996
341