Arunachalam
648 views
இந்துத்துவ தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்படும் முஸ்லீம்கள்...😡 கேள்வி குறியாகும் அரசியல் அமைப்பு சட்டம் கேள்வி குறியாகும் தலைநகரின் சட்டம் ஒழுங்கு.. சனாதன சங்கிகள் ஆட்சியின் தலைமை இடமான தலைநகர் டெல்லி நந்த்நாகரிக் பகுதியில் உள்ள B1 அரசு பள்ளி அருகில் 15 வயது இஸ்லாமிய மாணவன் தெஹ்ஜீம் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்த பொழுது.... அங்கே கூடியிருந்த ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளை கூறி சம்பந்தமே இல்லாமல் மாணவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். மாணவர் தன்னிடம் இருந்த செல்போனை பயன்படுத்தி வீட்டுக்கு போன் செய்து தந்தையிடம் பேசிய பொழுது. தன்னை 15கும் மேற்பட்டோர் கொடூரமாக தாக்குவதாகவும் தன்னை வந்து காப்பாற்றும் படியும் கூறியுள்ளார். இதைக் கேட்ட தந்தை முகமது அமருதீன் (35) சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றார். அங்கே தன் மகனை 15 இருக்கும் மேற்பட்டோர் தாக்குவதை கண்டதும் குறுக்கே புகுந்து காப்பாற்ற முயற்சி செய்தார்... அதில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதி ஒருவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மாணவரின் தந்தையை குறி பார்த்து மார்பில் சுட்டுள்ளான்.. துப்பாக்கி சத்தம் கேட்டதும் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த முகமது உமருதீன் குருதேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே சிகிச்சை பலனின்றி முகமது அமர்ருதீன் உயிரிழந்தார்.... காவல்துறை வழக்கு பதிவு செய்தது ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை என்று யாரையும் இந்த நிமிடம் வரை கைது செய்யவில்லை... சம்பவ இடத்திற்கு வந்த முகமது அமருதீன் மனைவி சுயநினைவு இழந்தார் பிறகு அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி டெல்லி பாஜகவினர் கூறும் பொழுது. எப்படியும் நீதிபதி தங்களை சேர்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து காப்பாற்றி விடுவார் என்றும் மூன்று நான்கு வருடங்களில் நன்னடத்தை காரணமாக அவர்களை எங்கள் அரசு விடுவிக்கும் என்று தைரியமாக கூறினார்கள்....😷😷 #👨மோடி அரசாங்கம்