DMK Aruppukkottai
543 views
1 months ago
சென்னை மாவட்டம் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமைந்தகரை பெருமாள் கோவில் தெருவில், பொதுமக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 155 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள்  வழங்கினார். #DMKVirudhunagar #🧑 தி.மு.க