நமசிவாயவாழ்க
அவன் அருளாளே அவன் தாள் பணிந்து போற்றி🙏
திருமுறை அறிவோம் தீதின்றி வாழ்வோம்.
திருச்சிற்றம்பலம்
🌹தலம்:
திருவண்ணாமலை (அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை)
நற்றுணையாவது நமசிவாயவே🙏
🌹பாடல் : 01/10/107🌹
வெம்புந்திய கதிரோன்ஒளி
விலகும்விரி சாரல்
அம்புந்தீமூ எயில்எய்தவன்
அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயில்ஆலுவ
குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர்
அடிபேணுதல் தவமே.
🌸தெளிவுரை 🌺
வெம்மை தரும் கதிரவனுடைய ஒளியும் அற்றுப் போகுமாறு மேகத்தில் திரிந்த மூன்று கோட்டைகளைச் செயலிழக்கச் செய்தவன் ஈசன். அவ் அண்ணாமலையானைப் பாடிய, குளிர்ந்த சீகாழியின் *ஞானசம்பந்தன்* தமிழாகிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லார்தம் திருவடி பேணுதல் பெருந்தவமே
🌺✳️🌺✳️🌺✳️🌺✳️🌺
திருஞானசம்பந்தர்
🌺✳️🌺✳️🌺✳️🌺✳️🌺
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐