கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அவர்களின் ஆலோசனைப்படி கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி " "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் எங்கள் அரசியல் வழிகாட்டி கழகத் துணைப்பொதுச்செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்கள் அவர்களின் தலைமையில் கழக கல்வியாளர் அணி செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் திண்டுக்கல் கிழக்கு
மாவட்ட செயலாளர் திரு IP செந்தில்குமார் MABL MLA அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழில் முனைவோர், விவசாய பெருமக்களுனான சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#🧑 தி.மு.க