வடசென்னை
வருகின்ற 22.02.26அன்று மாலை 4மணிக்கு கொருக்குப்பேட்டை MGR நகர் 4வது தெருவில் மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி அவர்களின் திருச்சபையில் வடக்கு மண்டல செயலாளர் எபிநேசர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதால் மாநில பெந்தகோஸ்தே அமைப்பாளர் ரமணா நகர் மணி,அவைத் தலைவர் எட்வர்ட் ராஜா மற்றும் வடசென்னை இளைஞர் அணி செயலாளர் நரேஷ் குமார் அவர்களும்,நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு வடசென்னை மாவட்ட செயலாளர் R.ஜெட்சன் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட்