#🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #islamic dua🤲❤️ என்பது வணக்கமல்ல;*
*குர்ஆன் ஓதுதல்,*
*இறைவனைத் துதித்தல் ❤️🩹(திக்ர்)*
*அல்லது பிரார்த்தனை (துஆ) போன்ற எதிலுமே ஈடுபடாமல்🫠 சும்மா மௌனமாக இருப்பது என்பது வணக்கமல்ல;*
*அது 🤎மார்க்கத்தில் ஏவப்பட்ட ஒன்றும் அல்ல.*
*மாறாக, அவ்வாறு சும்மா இருப்பது வீண் 💤எண்ணங்கள் உருவாவதற்கே வழிவகுக்கும்.*
*எனவே, மௌனமாக இருப்பதை விட இறைவனைத் துதிப்பதில் ❤️🩹(திக்ர்) ஈடுபடுவதே மேலானது."*