M. Amudha Reddy
590 views
5 days ago
மௌனச்சிறை 👇👇👇👇 மனதில் உள்ளதை சொல்ல மறுக்கிறேன் அரவணைக்க யாருமில்லை கண்ணீரும் சிரிக்கிறது அலைகளின்றி மாட்டிக் கொண்டுத் தத்தளிக்கிறேன் அன்புக்குக் கட்டுப்பட்டு நானிங்கு வாழ்கிறேன் பொய்யானப் புன்னகையில் மனதில் வலிகளோடு மௌனச்சிறையில் ஆயுள் கைதியாய் இன்று #என் காதல் கவிதை