Arunachalam
736 views
இந்தியாவின் பாஜக ஆட்சியில் தற்போதய இந்துத்துவா தீவிரவாதம் புதிய முறையில் கையாளப்படுகிறது எப்படியெனில்????? ஒரு இஸ்லாமியரை அடித்து கொன்றாலோ அடித்து துன்புறுத்தினாலோ பிரச்சினைகள் எழக்கூடும் மோடி அரசுக்கு அதனால் புதிய வழியை கண்டிபிடித்து வெற்றியும் பெற்றுள்ளது மோடி இந்துத்துவா அரசு பாஜக ஆளும் மாநிலங்களில் பல உயர் சாதி இந்துக்களின் யூடீயூபர்களையோ அல்லது இதற்காகவே RSS ஆல் உருவாக்கப்பட்ட மீடியர்களையோ கையில் மைக் கொடுத்து இஸ்லாமிய வீதிகள் மற்றும் கடை வைத்திருக்கும் இஸ்லாமியர்களை பேட்டி காணவேண்டும் அந்த பேட்டி எப்படி இருக்கவேண்டுமெனில் இஸ்லாமியர்களை பிற மதத்தவரிடம் தீவிரவாதி போலவும் இந்தியாவுக்கு எதிராக இருப்பது போலவும் கேள்விகள் கேட்கவேண்டும் அந்த கேள்விகள் 1 ஜெய் சீ ராம் கூறுங்கள் 2 வந்தேமாதரம் கூறுங்கள் 3 நீங்கள் இந்தியர் தானா 4 நீங்கள் வசிக்கும் இடம் உங்களுடயதா என் பலதரப்பட்ட கேள்விகளை இஸ்லாமியரிடம் கேட்பார்கள் அவர்கள் எப்போது தனது பதிலில் பலவீனமடைகிறார்களோ உடனே பார்த்தீர்களா இவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் இவர்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என இஸ்லாமிய வெறுப்பு எண்ணங்களை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் ஒளிபரப்பி இதை காணும் இந்துக்கள் ஆவேசப்பட்டு இஸ்லாமியர்களை தாக்கி இஸ்லாமியர்களின் வணிகங்கள் வீடுகள் என அத்தனையையும் பத்து பைசா செலவு இல்லாமல் கைப்பற்றி அதை பாஜக முதல்வர்கள் மூலம் பாஜகவுக்கு சொத்து சேர்ப்பது இஸ்லாமியர்களை பங்களாதேஷியர்கள் என்று அகதிகளாக்குவது போன்ற பலதரப்பட்ட இந்துத்துவா அஜெண்டாக்கள் தற்போது இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகளவில் புதிய முறையில் நடைமுறைபடுத்தப்படுகிறது மேலும் பாஜக அரசு எந்த ஆயூதமும் எடுக்காமல் நாமெல்லாம் இந்து என்ற பெரும்பாண்மை கோஷத்தை வலியுறுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து மக்களை பயன்படுத்தி இந்துத்துவா தீவிரவாதத்தை இஸ்ரேலிய மொசாத் ஐடியாலாஜிக்கள் மூலமாக திறம்பட செய்து வெற்றி கொண்டுள்ளது ஆனால் தமிழ்நாட்டிற்கு இந்த திட்டம் வேலைக்கு ஒத்துவராது என்பதால் தனது பழைய திட்டமான வாக்குகளை பிரித்தாளும் சூழ்ச்சிகளை கையிலெடுத்துள்ளது பாஜக இந்துத்துவா அரசு எப்படியெனில் இங்கே உள்ள நாம் தமிழர் தவெக அதிமுக பாமக தேமுதிக போன்ற கட்சிகள் மூலம் வாக்குகளை சிதறடித்து அதன்மூலம் தனது பினாமி கட்சிகள் மூலம் தமிழ்நாட்டை கைப்பற்றி தனது வட இந்தியா இந்துத்துவா அஜெண்டாவை நிறைவேற்ற பலதரப்பட்ட ஊடகங்கள் யூடீயூபர்கள் வழியாக முயற்சிகளை மேற்கொள்கிறது அதில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கிறது உதாரணமாக திமுக அரசு நிகழ்சிகள் தவிர பிற கட்சிகளின் செயல்பாடுகளையே தினமும் அதிகளவிலான செய்திகளை தமிழக ஊடகங்கள் மூலம் காணலாம் திமுக மக்களுக்கான நலத்திட்டங்கள் பிற சேனல்களில் இடம் பெறுவதில்லை திமுகவுக்கு எதிராக பாஜக செய்திகளும் தவெக செய்திகளும் அதிமுக செய்திகளும் நாம் தமிழர் செய்திகளும் பாமக செய்திகள் மட்டுமே தினமும் மக்களுக்கு ஒளிபரப்பபடும் அதே நேரம் மோடி டெல்லியில் குசு போட்டால் உடனே இங்கே உள்ள தமிழக சேனல்கள் குசுவின் நாத்தத்தை ரோஜா பூச்செண்டு நறுமணம் அளவிற்கு தினமும் செய்திகளாக வெளியிடும் ஆனால் தமிழ்நாட்டின் திமுக ஆட்சியின் மக்களுக்கான நலத்திட்டங்களை ஒளிபரப்பவே செய்யாது பாஜக ஊடகங்கள் மேலும் இந்த அரசியல் கட்சிகள் மூலம் குள்ளநரி திட்டங்களின் மூலமாக பாஜகவினால் சீரழியும் மாநிலங்களில் இதற்கு உதாரணமாக அண்டை மாநிலமான பாண்டிச்சேரி மாநிலத்தை கூறலாம் அங்கே என்ன நடக்கிறது என பாண்டிச்சேரி மக்கள் கூறினால் தவிர பாஜக செய்யும் அட்டுழியங்கள் வெளியே தெரிய வாய்ப்பில்லை தெரியவும் போவதில்லை காரணம் நாமெல்லாம் இந்து என்ற பெரும்பாண்மை கோஷம் இப்படி தமிழ்நாட்டை தனது குள்ளநரி அரசியல் கட்சிகள் மூலம் கைப்பற்ற துடிக்கும் பாஜக இந்துவா கட்சியை இஸ்லாமிய கிருஸ்துவ தலித் சமுகம் வரும் தேர்தலில் புறகணித்தாலே பாஜகவின் திட்டம் செயலற்று போகும் ஏனெனில் இஸ்லாமிய கிருஸ்துவ தலித் வாக்குகள் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும் #👨மோடி அரசாங்கம்