m.fayaz
737 views
8 hours ago
கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி பஞ்சாயத்து கோட்டூர்கிராமத்தில் 20 ஆம்ஆண்டு மாபெரும் கன்று விடும் விழாவில் 250 கன்றுகள் பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை . விரைவாக கடந்த கன்றுகளுக்கு இருசக்கர வாகனம் மற்றும்பரிசுத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள். வழங்கப்பட்டது, #கிருஷ்ணகிரி_செய்தி