M. Amudha Reddy
574 views
3 days ago
பெண்ணே நீ முள்ளா மலரா 🌺🌺🌺🌺 பூவாக இருந்தாய் முள்ளாக மாறினாய் பூமாதேவியாக நினைத்தேன் பூகம்பமாய் வெடித்தாய் பாசத்தை காட்டினேன் விசத்தை விதைத்தாய் என்மீது வெறுப்பு ஏனோ சொல்லடி காதலித்த பாவமா இல்லை சாபமா பெண்ணவள் மென்மையானவள் நினைத்து வாழ்கிறேன் விலகிச் சென்ற ஒரு நொடியே உனக்கு தனிமையை பரிசளித்து செல்ல #என் காதல் கவிதை