உண்மையில் இந்த உலகை ஆள்பவர்கள் யார் என்ற கேள்வி வரும் பொழுது எல்லோரும் விரல் நீட்டுவது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் நோக்கியே…
“உலகத்தை யூதர்கள் ஆள்கிறார்கள்” என்று சொல்லுவது ஒரு தவறான கருத்து. யூதர்கள் என்பது ஒரு மதத்தையும் இன அடையாளத்தையும் கொண்ட மக்கள்.
உண்மையில் உலகை ஆள்பவர்கள் சியோனிஸ்ட்கள்… இவர்களை “இலுமினாட்டிகள்” என்று வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம்.
ஏனெனில் அதில் இருப்பவன் தான் இதிலும் இருப்பான் , இதில் இருப்பவன் தான் அதிலும் இருப்பான்.
எல்லா யூதர்களும் சியோனிஸ்ட்கள் அல்ல, அதேபோல் எல்லா சியோனிஸ்ட்களும் யூதர்கள் அல்ல.
சியோனிசத்தை ஆதரிப்பவர்களில் கிறிஸ்தவர்கள், அரசியல் சக்திகள் மற்றும் பிற மதங்களை சேர்ந்தவர்களும் கூட உள்ளனர்.”
சியோனிசம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தம்.
இவர்களே உலகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்துடன் பலவழிகளில் அதை நிறைவேற்றி வெற்றி கண்டு கொண்டிருக்கின்றனர்.
சியோனிச இயக்கம் ஒரு சிறிய அரசியல் கருத்தியலாகத் தொடங்கி, இன்று உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துள்ளது.
இது எவ்வாறு சாத்தியமானது ?
இந்த சியோனிசம் என்ற கொடூர சிந்தனைக்கு அடித்தளமாக இருந்தது யூதர் ஒருவரின் நெடு நாள் கனவு ஒன்றே..
சியோனிசத்தின் தந்தை என அழைக்கப்படும் Theodor Herzl 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், யூதர்களுக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
Herzl தனது காலத்திலேயே ஐரோப்பிய மன்னர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து தனது திட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்.
1897-இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, பணக்கார யூதக் குடும்பங்களின் நிதி உதவியுடன் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.
பிரித்தானிய அரசியலில் சியோனிசத்தின் தாக்கம் வரலாற்று ரீதியானது மற்றும் தற்காலத்திலும் மிக வலுவானது.
முதலாம் உலகப் போரின்போது, பிரித்தானிய அரசு யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் இடம் தருவதாக உறுதியளித்து Balfour Declaration 1917 பிரகடனம் ஒன்றை உருவாக்கியது.
அது வெறும் குடியேற்றமாக இல்லாமல், ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
இதற்கு முக்கிய காரணம், பிரித்தானியாவின் போர்க்கால நிதித் தேவைகளுக்கு செல்வாக்கு மிக்க யூத குடும்பங்கள் (உதாரணமாக, Rothschild குடும்பம்) உதவியதே ஆகும்.
அதன்படியே இஸ்ரேலும் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட சில நிமிங்களுக்குள் இஸ்ரேலை நாடாக அங்கீகரித்தது அமெரிக்கா.
இதிலிருந்து அமெரிக்காவை சியோனிஸ்ட் எவ்வளவு எளிதாக கட்டுப்படுத்துகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பிரித்தானியாவில் ஆட்சி அதிகாரத்தையே நிர்ணயிக்கும் சக்திகளாக இருந்தனர்.
Conservative Friends of Israel (CFI) என்ற பிரித்தானியாவின் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் 80%-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் தடுக்கிறது.
அண்மைய ஆண்டுகளில், இஸ்ரேலை விமர்சிக்கும் தலைவர்கள் (உதாரணமாக: Jeramy Corbyn ) 'யூத எதிர்ப்பு' (Anti-semitism) என்ற முத்திரை குத்தப்பட்டு அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். இது அந்த நாட்டின் உள்நாட்டு அரசியலில் சியோனிச அமைப்புகளின் பிடியைக் காட்டுகிறது.
அமெரிக்காவில் சியோனிச அமைப்பான AIPAC (he American Israel Public Affairs Committee) ஒரு "நிழல் அரசாங்கம்" போலவே செயல்படுகிறது.
AIPAC என்பது உலகின் சக்திவாய்ந்த லாபி அமைப்பு. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் எவரும் இந்த அமைப்பின் ஆதரவின்றி வெற்றி பெறுவது கடினம்.
அமெரிக்க அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை சியோனிச ஆதரவு பெரும் முதலாளிகள் வழங்குகின்றனர். இதனால், அமெரிக்கா தனது சொந்த நாட்டு மக்களின் நலனை விட இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் (ஆண்டுக்கு $3.8 பில்லியன் ராணுவ உதவி) அளிக்கிறது.
இன்று பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் பெரும்பாலும் சியோனிச நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
இஸ்ரேலில் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐநா சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை அமெரிக்கா தொடர்ந்து தடுத்து வருகிறது.
உலகின் முன்னணி ஊடகங்களான CNN, New York Times போன்றவற்றின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அல்லது அவற்றின் உரிமையாளர்கள் சியோனிச சார்புடையவர்களாக இருப்பதால், பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் பரப்பப்படுகின்றன.
உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளிகளான வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் சியோனிச ஆதரவாளர்களின் முதலீடு மிக அதிகம்.
அமெரிக்காவின் Federal Reserve மற்றும் உலக வங்கி (World Bank) ஆகியவற்றின் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு மிக்க யூத நிதி வல்லுநர்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், facebook, TikTok போன்ற நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகள் மற்றும் முதலீடுகள் மூலம் சமூக வலைதளங்களில் சியோனிசத்திற்கு எதிரான கருத்துக்கள் முடக்கப்படுகின்றன (Shadow Banning).
பல தசாப்தங்களாக தமது யூ*த வங்கி முறைமைக்குட்படாமல் தனித்தியங்கும் ஈரானை ஒரு "உலகளாவிய அச்சுறுத்தல்" என்று சித்தரித்து வருகின்றது AIPAC.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் நிதி மற்றும் அரசியல் ஆதரவு மூலம், ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், ராணுவ நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்க அரசை AIPAC நிர்பந்திக்கின்றன.
இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களின்படி, இஸ்ரேல் தாக்கப்பட்டால் அமெரிக்கா உதவ வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஈரான் மீதான மோதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தும்போது, அமெரிக்கா தற்காப்பு என்ற பெயரில் உள்ளே நுழைய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
மேற்கத்திய ஊடகங்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை உலக அமைதிக்கு எதிரானது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்வதன் மூலம், அமெரிக்கப் பொதுமக்களிடையே ஈரான் மீதான ஒரு அச்சத்தை (Iranophobia) உருவாக்கியுள்ளன.
ஈரானை வலுவிழக்கச் செய்வது சியோனிச தொலைநோக்குப் பார்வையில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியாக சவால் விடக்கூடிய ஒரே நாடு ஈரான் மட்டுமே. ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார வலிமையைச் சிதைப்பதன் மூலம், அந்தப் பிராந்தியம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இஸ்ரேல் விரும்புகிறது.
இந்த மோதலில் அமெரிக்கா தனது வீரர்களையும் பணத்தையும் இழக்க நேரிட்டாலும், சில காரணங்களுக்காக அது தொடர்ந்து இஸ்ரேலை ஆதரிக்கிறது.
போர் மேகங்கள் சூழும்போது அமெரிக்காவின் Military Industrial Complex ற்கு(Lockheed Martin, Raytheon) பில்லியன் கணக்கான டாலர்கள் லாபம் கிடைக்கிறது. இதில் பெரும் முதலீட்டலளரான Larry fink என்ற யூதரின் black Rock என்ற நிறுவனத்திடம் போய் சேருகிறது.
சியோனிச இயக்கத்தின் எதிர்கால நகர்வு என்பது வெறும் நிலப்பரப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதாரத்தையும் ஒரு மையப்புள்ளியில் இருந்து கட்டுப்படுத்துவதாகும்.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாட்டு நாணயங்களை (Currencies) ஒழித்துவிட்டு, டிஜிட்டல் முறையில் இயங்கும் ஒரு பொதுவான நிதி அமைப்பைக் கொண்டு வருவது இவர்களின் முதன்மைத் திட்டமாகக் கருதப்படுகிறது.
உலகின் அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் ஒரு மைய வங்கியின் கீழ் வரும்போது, எந்த நாடு யாருக்கு நிதியுதவி அளிக்க வேண்டும், யாருக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதை மிக எளிதாகத் தீர்மானிக்க முடியும்.
வட்டி மற்றும் கடன் மூலமாக நாடுகளைத் தன் வசப்படுத்துவது இவர்களின் உத்தி( Debt Trap). ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும்போது, அந்த நாட்டை மீட்பதாகக் கூறி அந்த நாட்டின் இறையாண்மையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள்.
ரொக்கப் பணத்தை (Cash) ஒழித்துவிட்டு, முழுமையாக டிஜிட்டல் நாணயங்களை (CBDC) அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதனையும் கண்காணிக்க பெரும் திட்டம் ஒன்றை விரைவில் அறிமுகமாக்க உள்ளனர்.
சியோனிசக் கொள்கைகளுக்கு அல்லது அவர்களின் உலகளாவிய திட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களின் வங்கிச் கணக்குகளை ஒரே சொடுக்கில் (One Click) முடக்கி, அவர்களைப் பொருளாதார ரீதியாகச் செயலற்றவர்களாக்க முடியும்.
உங்கள் பணம் எங்கு செலவிடப்படுகிறது, நீங்கள் யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள் என்பது அனைத்தும் இந்த ஒற்றை மைய அமைப்பால் கண்காணிக்கப்படவுள்ளது.
உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களான BlackRock மற்றும் Vanguard போன்றவை சியோனிச செல்வாக்கு மிக்கவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
விதை முதல் மருந்து வரை அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் இவர்களின் கைகளில் இருப்பதால், உலக மக்கள் தொகையையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் இவர்களால் தீர்மானிக்க முடியும்.
உலகை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் இவர்களின் திட்டத்தை மக்கள் எதிர்க்காமல் இருக்க, ஊடகங்கள் மூலம் "உலகமயமாக்கல்" (Globalization) என்பது ஒரு நன்மையான விஷயம் என்ற பிம்பத்தை இவர்கள் உருவாக்குகியுள்ளனர்.
இந்த ஒற்றை உலக அரசாங்கத்தை (One World Government) நிறுவுவதற்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் ராணுவ மற்றும் அரசியல் பலம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நாடுகள் உலகெங்கிலும் நடத்தும் போர்கள், உண்மையில் அந்த நாடுகளின் வளங்களைக் கைப்பற்றுவதற்கும், அந்த நாடுகளை இந்த சியோனிஸ்ட்களின் ஒற்றை வங்கி முறைமைக்குள் கொண்டு வருவதற்கும் நடப்பவை ஆகும்.
குறிப்பாக, மத்திய கிழக்கில் ஈரானை வீழ்த்துவது என்பது, அவர்களின் சுதந்திரமான நிதி அமைப்பை அழித்து உலக வங்கி முறைமைக்குள் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே.
சியோனிசத்தின் எதிர்காலத் திட்டம் என்பது வெறும் இஸ்ரேல் என்ற நாடு சார்ந்தது மட்டுமல்ல; அது உலகப் பொருளாதாரத்தையே ஒரு டிஜிட்டல் சிறைக்குள் கொண்டு வருவதாகும்.
தொழில்நுட்பம் மற்றும் நிதி வலிமை மூலம் உலகை அடிமைப்படுத்தும் இந்த நுணுக்கமான போர் தற்போது திரைமறைவில் மிக வேகமாக நடந்து வருகிறது.
உலகை முற்றுமுழுதாக ஆளும் முயற்சிக்கு தடையாக உள்ளவர்கள் ஈரானும் ஈரானின் சித்தாந்தமுமே ஆகும்.
சியோனிஸ்ட்களின் அடிமை பொறிக்குள் வீழ்ந்துவிடாமல் இன்றுவரை நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்து நிற்கும் நாடு ஈரான் என்பதால் அதற்கு என்றுமே ஒரு மரியாதை உண்டு.
#👨மோடி அரசாங்கம்