💘💞Par Tha💞💘
576 views
பழைய பாடல்களை கேட்கும் போது ஒரு விசயம் புரியுது. பாட்டுக்கான லைனை எல்லாம் ரொம்ப நீளமா எழுதி இருக்காங்க.! உதாரணம் ஏன் பிறந்தாய் மகனே.? ஏன் பிறந்தாய்.? MSV காலம்வரை இதே மீட்டரில்தான் வார்த்தை பிரயோகங்கள் இருந்திருக்கின்றன.! ராஜாவின் வருகைக்கு பிறகு பாட்டு வரிகளுக்கான நீளம் ரொம்ப குறையுது. கண்ணதாசனின் முதல் பாடல், கலங்காதிரு மனமே.! விடியும் ஒரு தினமே.! கடைசி பாடல் கண்ணே கலைமானே.! ரெண்டுக்கும் லைனில் வித்தியாசம் இருக்கு.! ஆனா வாலி மட்டும் அப்பவும், இப்பவும் அப்டேட்டாவே இருந்திருக்காரு.! #🤔தெரிந்து கொள்வோம்