மகிழ்ச்சி தரும் செல்வமே மாயேன் நெஞ்சில் குடி கொண்ட மங்களமே
வாயோனுக்கு ஆதவனுக்கும் அமரர்களூக்கும் அருளிய கருணா சாகரமே
இந்த நாயேனுக்கு அருளாமல் இருப்பாயோ என் அன்பு தெய்வமே செல்லமே
தாயே தயாபரியே நின் கருணை குணமும் கமல கரங்களூம் மரகத கழல்களூம் போற்றி போற்றி என் அம்மையே ஆவுடை ஆச்சியே ஆதி சக்தியே மாகாளியே
{S. ஜெயவீரபத்திரன்}
#🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏ஆன்மீகம்