#iyarkkay maruthuvam. நோய் குணமாக...
*எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். *வாயுக்கோளாறுகள்
இருப்பவர்கள் பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம். சுக்கு கருப்பட்டியில் மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சி குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.
*துளசி
இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து, அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.....
🟨🟨. 👇. 🟥🟥
*அன்புடன்*
*நெல்லை*
*MK*
🟨🟨. 👆. 🟥🟥