சுப்புராம் முத்துராஜ்
516 views
2 days ago
மோடி ஆட்சியில் அற்புதங்கள் ! தற்செயலாக சம்பவிக்கும் நிகழ்வுகளைப் பாருங்கள் . 1) குயின்ட் ரெய்டு செய்யப்பட்டது, பின்னர் அதானி குவிண்ட்டை வாங்கினார்..... 2) என்டிடிவி ரெய்டுக்கு பிறகு என்டிடிவியை அதானி வாங்கியது.... 3) கிருஷ்ணாப் பட்டினம் துறைமுக அலுவலகம் ரெய்டு, பிறகு அதானி இந்த துறைமுகத்தை வாங்கியது..... 4) அம்புஜா, ஏசிசி, அல்ட்ராடெக் சிமெண்ட் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது, அதானி அம்புஜா மற்றும் ஏசிசியில் பெரும்பான்மையான பங்குகளை வாங்குகிறது..... 5) மும்பை ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஜிவிகே ரெய்டு, மும்பை துறைமுகத்தை அதானி வாங்கியது..... இவை எல்லாவற்றையும்விட அதிசயம். விடுமுறையே எடுக்காமல், அல்லும் போல லும் 'உழைக்கும்' நமது பிரதமர் ஆட்சியில், உலக அளவில் அதானி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும், ஒன்று கூட விசாரணைக்கு வரவில்லை..... அரசியல் அதிகாரம் + கார்ப்பரேட்களின் இத்தகைய ராக்ஷச ஊழல் மற்றும் வெட்கமற்ற கூட்டணியை நீங்கள் எப்போதாவது பார்த்தீர்களா ! ஒரே வார்த்தையில் கூறுவதானால், அரசே, சொந்த தாய்நாட்டை மானபங்கம் படுத்துவது ! Government raping the Motherland ! இதற்கும் ஆதரவு அளிக்கும் தேசத்துரோக தா*ழிகள் ! #பாஜக #பாஜக என்ற பாலியல் ஜல்சா கட்சி #நரசங்கிகள் நாரசங்கிகள் சாணிஉருண்டைகள் #மூதிகள்