Vinoth Kumar
368 views
https://youtube.com/watch?v=dg5qNQzhgxs&si=b2JPW2ELvCOTfFZe அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி செய்யாறு கௌரவ விரிவுரையாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று 15 வது நாளாக மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டார்கள் இதில் கௌரவ விரிவையாளர் நல சங்கத்தின் தலைவர் எஸ் ராஜேந்திர குமார் செயலாளர் ஆர் விவேகானந்தன் பொருளாளர் எம் நூூர் அஹமத் மற்றும் E இராஜு ஜே சத்யநாராயணன் மற்றும் வேலூர் மண்டல இணை செயலாளர் D சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர் பெருமக்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்