G.M.வேதபாலன்
697 views
2 days ago
#பக்தி சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் 2026 மார்ச் 8 நோக்கம்: உலக மக்கள் நோயின்றி வாழவும், தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரம் தீரவும் அன்னை மாரியம்மன் இந்த விரதத்தை மேற்கொள்கிறார். உணவு முறை: இந்த 28 நாட்களும் அம்மனுக்கு சமைத்த உணவுகள் (தளிகை) நைவேத்தியமாகப் படைக்கப்படாது. மாறாக, இளநீர், பானகம், துள்ளுமாவு, நீர்மோர் மற்றும் கரும்புச் சாறு மட்டுமே நைவேத்தியமாக வழங்கப்படுகின்றன. காலம்: பொதுவாக மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இந்த விரதம் நீடிக்கும் ஓம் நமசிவாய 🕉️❤️