G Nagarajan
778 views
13 hours ago
இந்த இரவு ஃபஜ்ர் (அதிகாலை) நேரம் வரை சாந்தியும், அமைதியும், அருளும் நிறைந்ததாக இருக்கும். வானவர்களும், ஜிப்ரீல் (அலை) அவர்களும் இறைவனின் கட்டளையுடன் பூமிக்கு இறங்கி வருகின்றனர். அல்லாஹ் திருக்குர்ஆனை இந்த கண்ணியமிக்க இரவில்தான் அருளினான். இவ்விரவில் செய்யப்படும் நற்கருமங்கள், வணக்கங்கள், பிரார்த்தனைகள் ஆயிரம் மாதங்களில் (83.4 ஆண்டுகள்) செய்யப்படும் நன்மைகளை விட அதிகமான நன்மைகளைத் தரக்கூடியவை. #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤲ரம்ஜான் வாழ்த்துக்கள்🕌 #🤲தராவீஹ் தொழுகை🧕 #லைலத்துல் கத்ர்