m.fayaz
525 views
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் வசந்தப் பள்ளி கிராமத்தில் 3 ஆம்ஆண்டு மாபெரும் கன்று விடும் விழாவில் 200 கன்றுகள் பங்கேற்பு,குறிப்பிட்ட தூரத்தினை . விரைவாக கடந்த கன்றுகளுக்கு பரிசுத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள்.வழங்கப்பட்டது, #கிருஷ்ணகிரி_செய்தி