ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
708 views
பெரம்பலூர் மாவட்டம் புதிய சேர்ந்தவர்கள் ஆரம்பத்தில், தனது மனைவியை மர்ம நபர்கள் வழிப்பறி செய்து தாக்கியதாக நாடகமாடிய ராஜ்குமார், விசாரணையின் முடிவில் தனது அண்ணி ஆனந்தியுடன் இருந்த கள்ளத்தொடர்புக்காக இந்தத் திட்டத்தைத் தீட்டியதை ஒப்புக்கொண்டார். மனைவியைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்ட ராஜ்குமார், ஆனந்தியின் உறவினரான தீபக் என்பவருக்குப் பணம் கொடுத்து, பிரவீணாவைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ராஜ்குமார், அவரது அண்ணி ஆனந்தி உள்ளிட்ட மொத்தம் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து #🔴இன்றைய முக்கிய செய்திகள் சிறையில் அடைத்தனர்.