G.M.வேதபாலன்
505 views
4 hours ago
சித்தர் ஏடு சொல்லும் வாழ்வியல் சூட்சுமம்! 🕉️ மறைபொருளை மறைபொருளாகவே காப்பது தர்மம். காலம் எதை எப்போது உணர்த்த வேண்டுமோ, அதை அப்போதே உணர்த்தும். வினைப்பயன் என்பது எவரும் தப்ப முடியாத பிரபஞ்ச நியதி. அமைதியுடன் அந்த ஆடல்வல்லானைச் சரணடைவோம். ஓம் நமசிவாய! 🙏✨ #பக்தி #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #💞Feel My Love💖 ஓம் நமசிவாய 🕉️❤️