ஒட்டுமொத்த தேசத்தினை தன்பால் ஈர்த்து இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் சமதர்ம பதாகையாக இன்று வரையிலும் சுடர் விட்டு எரிந்து கொண்டு இருக்கும் உலகப் பேரறிவாளர் புரட்சியாளர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் எனும் பெருஞ்சுடரை பெற்றெடுத்த எங்கள் தாய் பீமாபாய்சக்பால் பிறந்த நாளான இன்று அவர்தம் மகனிடத்திலே கொண்ட அளப்பரிய பேரன்பையும்_❤️❤️🩹🫂அவர் செய்த தியாகத்தையும் நினைத்து இந்த நன்னாளில் எங்கள் அன்னையை வணங்குகிறேன்_🙇🏻💐🫂🙏🏻🙏🏻🙏🏻
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #👩🏻 அம்மா 👱♀️