சுடலை மாடன்- sudalai maadan
தென் தமிழகத்தின் முக்கிய காவல் தெய்வம், முண்டன், ஹை கோர்ட் மகாராஜா என பல விதமாக இவரை அழைத்து வழிபாடு செய்வது உண்டு, பேய் பிசாசுகள் இவர் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்கும் இவர் இருக்கும் திசை பக்கமே வர முடியாது. சுடுகாட்டை காவல் காப்பதால் சுடலை மாடன் என்று அழைப்பதுண்டு.
மக்களுக்கு அருள் வாக்கு சொல்லி வாழ்க வளமாக்குபவர். பக்கத்துணையாக நின்று காக்கும் சக்தி பாலகர். இன்னும் எண்ணிலடங்கா பெருமைக்கு சொந்தக்காரர்.
இவர் செய்த அற்புதங்களை அவரை வழிபடும் நண்பர்கள் சொல்லி மகிழ்வதை இன்றும் பார்க்கலாம்.
இவரை பிடித்திருந்தால் share பண்ணுங்க.#தமிழ் #தெய்வம்
#🙏ஆன்மீகம் #பக்தி #ஓம்
#அம்மன் #சிவன்