வரலாற்றில் இன்று மார்ச் 2, 1990 - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்
மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மார்ச் 2, 1990 - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார் . 1994 மே 10 ந் தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார்... உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
#life #lifes