Arunachalam
620 views
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் மோடி தபேலா பகுதி ராஜி பஜாரில் இருக்கும் பழமை வாய்ந்த அனுமார் கோவிலுக்குள் நுழைந்த மூன்று பேர் ஒன்னுக்கு அடித்து விட்டு சென்றனர். இதை சிசிடிவி காட்சிகளில் பதிவாகி ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான பஜ்ரங்கதள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிக்ஷத் தீவிரவாத அமைப்புகள் போராட்டம் அறிவித்தது. மேலும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கண்டனம் அறிவித்தது. இந்த நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கோவிலுக்குள் சிறுநீர் அடித்த பாஜக வினரை கைது செய்தது.. இவனுங்க கோட்ஸே காலத்துல இருந்தே இதே வேலையத்தான் பண்ணிட்டிருக்கானுங்க.. #👨மோடி அரசாங்கம்