ல.செந்தில் ராஜ்
42K views
#ஓம்_சிவாய_நமஹ #சிவ_சிவாய_நமஹ..... #பிறவாமை_அருள்வாய் #பிரதோஷ_நாயகா தன்னம்பிக்கையை எப்படி அதிகப்படுத்தி கொள்வது? வாழ்வை செதுக்கிய தன்னம்பிக்கை மந்திரங்கள்.. 1) முதலில் நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள். தலையை குனிந்து கொண்டு நடப்பது மற்றவர் கண்களை நேருக்கு நேராக பார்க்காமல் தவிர்ப்பதை முதலில் avoid செய்யுங்கள். 2) எதிர்மறையான எண்ணங்கள் வேண்டவே வேண்டாம். Always Positive thinking 3) புன்னகை எப்போதும் இருக்கட்டும், உள்ளத்தில் எந்த கவலை இருந்தாலும்…. 4) எதற்கும் பயப்படாதீர்கள். நம்மை மீறி எதுவும் நடக்காது என்று உறுதியாக நம்புங்கள். 5) உடை அணிவதில் கவனம் தேவை. எளிமையான உடையாக இருந்தாலும் சுத்தமாக அணியுங்கள். கசங்கிய ஆடையோடு ஊர்வலம் வராதீர்கள். 6) உங்களிடம் நீங்களே பேசி உங்களை உற்சாகபடுத்தி கொள்ளுங்கள். நான் தன்னம்பிக்கை மிக்கவன். நான் சக்தி மிக்கவன. நான் சாதனையாளன். நான் அன்பு மிக்கவன். என்னால் முடியும் முடியும் முடியும். வெற்றி நிச்சயம். அடிக்கடி இதை உங்களுக்குள் சொல்லி கொள்ளுங்கள். 7) சின்னஞ் சிறு இலக்குகளை தினமும்நிர்ணயம் செய்யுங்கள். செய்து முடித்தவுடன் உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். eg : சரியான நேரத்திற்கு செல்லுதல்… இனிய சொற்களை பேசுதல்… நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளல்.மற்றவர்க்கு உதவுவதல் etc etc 8) வாழ்க்கை ஒரு விளையாட்டு.ஜெயித்து காட்டுவேன் என்று சங்கற்பம் செய்து கொள்ளுங்கள். 9) நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளுங்கள். 10)Ego, Jealous, Fear, Hesitation எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூர போடுங்கள். ஒரே நாளில் எல்லாம் முடியாது. சிறுக சிறுக பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இந்த 10 Pointsம் தெளிவாக எழுதி வைத்து கொண்டு, தினமும் ஒரு முறை படியுங்கள். மனதில் பதிய வையுங்கள்..... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.... #சரணம்_சரணம் #மகேஷ்வரா .....#ஓம்_சிவாய_நமஹ #சிவ_சிவாய_நமஹ..... #பிறவாமை_அருள்வாய் #பிரதோஷ_நாயகா தன்னம்பிக்கையை எப்படி அதிகப்படுத்தி கொள்வது? வாழ்வை செதுக்கிய தன்னம்பிக்கை மந்திரங்கள்.. 1) முதலில் நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள். தலையை குனிந்து கொண்டு நடப்பது மற்றவர் கண்களை நேருக்கு நேராக பார்க்காமல் தவிர்ப்பதை முதலில் avoid செய்யுங்கள். 2) எதிர்மறையான எண்ணங்கள் வேண்டவே வேண்டாம். Always Positive thinking 3) புன்னகை எப்போதும் இருக்கட்டும், உள்ளத்தில் எந்த கவலை இருந்தாலும்…. 4) எதற்கும் பயப்படாதீர்கள். நம்மை மீறி எதுவும் நடக்காது என்று உறுதியாக நம்புங்கள். 5) உடை அணிவதில் கவனம் தேவை. எளிமையான உடையாக இருந்தாலும் சுத்தமாக அணியுங்கள். கசங்கிய ஆடையோடு ஊர்வலம் வராதீர்கள். 6) உங்களிடம் நீங்களே பேசி உங்களை உற்சாகபடுத்தி கொள்ளுங்கள். நான் தன்னம்பிக்கை மிக்கவன். நான் சக்தி மிக்கவன. நான் சாதனையாளன். நான் அன்பு மிக்கவன். என்னால் முடியும் முடியும் முடியும். வெற்றி நிச்சயம். அடிக்கடி இதை உங்களுக்குள் சொல்லி கொள்ளுங்கள். 7) சின்னஞ் சிறு இலக்குகளை தினமும்நிர்ணயம் செய்யுங்கள். செய்து முடித்தவுடன் உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். eg : சரியான நேரத்திற்கு செல்லுதல்… இனிய சொற்களை பேசுதல்… நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளல்.மற்றவர்க்கு உதவுவதல் etc etc 8) வாழ்க்கை ஒரு விளையாட்டு.ஜெயித்து காட்டுவேன் என்று சங்கற்பம் செய்து கொள்ளுங்கள். 9) நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளுங்கள். 10)Ego, Jealous, Fear, Hesitation எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூர போடுங்கள். ஒரே நாளில் எல்லாம் முடியாது. சிறுக சிறுக பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இந்த 10 Pointsம் தெளிவாக எழுதி வைத்து கொண்டு, தினமும் ஒரு முறை படியுங்கள். மனதில் பதிய வையுங்கள்..... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.... #சரணம்_சரணம் #மகேஷ்வரா .....ஒம் நமசிவாய 🙏 குறைவு இலா நிறைவே கோது இலா அமுதே ஈறு இலாக் கொழுஞ் சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர் போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏 #🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣ #🎊புத்தாண்டு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய