Ezhilraja
452 views
10 days ago
#DyCMUdhay48 மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர், இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக, விராலிமலை ஒன்றிய திமுக சார்பில் விராலிமலை ஸ்ரீ மெய்கண்ணுடையாள் ஆலய திருவிளக்கு புஜையை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்து பங்குபெற்ற 5000 மகளிருக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். ஒன்றிய செயலாளர்கள் இளங்குமரன், KP.அய்யப்பன், தென்னலூர் M.பழனியப்பன், கழக விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் KRN.போஸ், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ராஜா, ஐஸ் கணேசன், வித்யா ராஜேஷ், மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கை.பழனிச்சாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் N.கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் விராலிமலை ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மகளிர் பங்கேற்றனர்.