இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு ஏ. வ .வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி சப்- கலெக்டர் அம்பிகா ஜெயின் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.தர்பகராஜ் அவர்களால் வழங்கப்பட்டது, மேலும் நிகழ்ச்சியை சிறப்பித்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி. மாலதி மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்ட மாவட்ட அதிகாரிகள் திரு. அபினேஷ் மற்றும் திரு.மேத்யூ மேலும் பயனாளிகளை ஒருங்கிணைத்து வழிநடத்திய அனைத்து வட்டார ஒருங்கிணைப்பாளர்களும் மற்றும் முன்கள பணியாளர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
#📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட்