ல.செந்தில் ராஜ்
4.8K views
எல்லாம் தெரிந்து , தெளிந்த இறையால் ........... நமக்கு இப்போது என்ன தெரிய வேண்டுமோ !! அது தெரிகின்றது .. என்ன தெரியக்கூடாதோ !! அது மறைக்கப்படுகிறது .. என்ன தெரியவேண்டுமா !! அது நமக்கு ஏற்றபோல தெரிய தயாராகி கொண்டு இருக்கின்றது .. எனவே தெரிந்தாலும் இறையே நினை !! தெரியாவிட்டாலும் இறையையே நினை !! தெரிய இருப்பதற்கும் இறையையே நினை !! தெரிந்தவன் !! நம்மை தெரிந்தவன் !! நமக்கு தெரியவேண்டியதை தெரிவிக்க இருப்பவன் !! நம்மோடு என்றும் இருக்கிறான் என்று எதிலும் , எப்போதும் அனுபவி ........ வாழ்த்துகள் எல்லாம் தெரிந்தது ஏதுமில்லை .. எதுமாகியதே எல்லாம் தெரிந்தாக இருக்கின்றது , இறையே என்று ..... திருச்சிற்றம்பலம் நடராஜா நடராஜா #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்